இதற்காக அதிபர் பைடனின் தேர்தல் குழுவானது 50மில்லியன் டாலரை (ரூ.417கோடி) விளம்பர பிரசாரத்துக்காக ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலமாக டிரம்ப்புக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள், வழக்குகளில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை, பாலியல் வன்கொடுமை மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டது என அனைத்தும் அமெரிக்காவின் அனைத்து மக்களிடமும் சென்றடையும் வகையில் தொலைக்காட்சிகள், செல்போன்கள், தேசிய கேபிள் மற்றும் ஸ்ட்ரீமிங் சாதனங்கள் மூலமாக விளம்பரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
The post முன்னாள் அதிபர் டிரம்புக்கு எதிராக பிரசாரம் செய்ய ரூ.417 கோடி: அதிபர் பைடனின் தேர்தல் குழு ஒதுக்கீடு appeared first on Dinakaran.