தமிழகம் குமரி கடலில் குளிக்க தடை நீடிக்கிறது..!! Jun 15, 2024 குமாரி கன்னியாகுமாரி விவேகானந்த மண்டபம் கன்னியாகுமரி: கள்ளக் கடல் எச்சரிக்கை காரணமாக கடலில் இறங்கவும், குளிக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு வழக்கம்போல படகுசேவை தொடரவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. The post குமரி கடலில் குளிக்க தடை நீடிக்கிறது..!! appeared first on Dinakaran.
தமிழ்நாடு அரசுப்பேருந்துகளில் கலை பண்பாட்டுத் துறையினருக்கு முழுமையாக சலுகைகளை வழங்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கர்
ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு விவகாரம் கரூரில் சிபிசிஐடி விசாரணை தீவிரம்: எம்.ஆர்.விஜயபாஸ்கர் காஷ்மீரில் பதுங்கலா?
இருசக்கர வாகனங்களில் தனியாக வருபவர்களிடம் வழிப்பறி: தூத்துக்குடியில் இரவு நேரங்களில் தனியாக வர மக்கள் அச்சம்
முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் அன்று பள்ளிகளில் மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு
டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்தப்பட்ட சிவில் நீதிபதிகள் தேர்வில் இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற வேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்