தமிழகம் காஞ்சிபுரம் அருகே பெண் காவலரை வெட்டிய சம்பவத்தில் கணவன் கைது!! Jun 18, 2024 காஞ்சிபுரம் மேகநாதன் தில்லி ராணி ஏகாம்பரநாதர் கோவில் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே பெண் காவலர் டில்லி ராணியை வெட்டிய சம்பவத்தில் கணவன் மேகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் காவலர் டில்லி ராணியை சராமரியாக வெட்டிய வழக்கில் கணவன் மேகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். The post காஞ்சிபுரம் அருகே பெண் காவலரை வெட்டிய சம்பவத்தில் கணவன் கைது!! appeared first on Dinakaran.
மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் :ஒன்றிய அமைச்சருக்கு, எம்.பி. ரவிக்குமார் கடிதம்
ரயில்களில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.5000 அபராதம் விதிக்கப்படும்: ரயில்வே பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை
மகாபலிபுரம் அருகே கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம் :திமுக சார்பில் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்!!
கடவுள் அவதாரம் என கூறிக் கொண்டு நித்தியானந்தா, அரசுக்கும், நீதிமன்றத்திற்கும் சவால் விடுவதா? கி.வீரமணி கண்டனம்
மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் மருத்துவமனையை இழுத்து மூடுங்கள் : ஐகோர்ட் நீதிபதிகள் அதிரடி
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.685 கோடி செலவில் 28 பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகிறது : அமைச்சர் சேகர்பாபு தகவல்
மாவட்ட நீதிபதிகள், காவல் துறை அளித்த குற்றப்பத்திரிகை எண்ணிக்கையில் வேறுபாடு உள்ளது: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை