தமிழகம் வத்தலகுண்டு அருகே மருதாநதி அணை நிரம்பியது Jun 06, 2024 மருதாநதி அணை வத்தலகுண்ட் மருதானடி அணை வட்டலகுண்டு தின மலர் திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே மருதாநதி அணை நிரம்பியது. வினாடிக்கு 50 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த மாதத்தில் 50 அடியாக இருந்த மருதாநதி அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 72 அடியை எட்டியது. The post வத்தலகுண்டு அருகே மருதாநதி அணை நிரம்பியது appeared first on Dinakaran.
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
மக்களை காக்க குரல் தரச் சொன்னால் டெல்லியை குளிர்விக்க அறிக்கை விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்
கொளத்தூரில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, அமுதம் அங்காடியின் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!!
மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை கண்காட்சியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!!
பொள்ளாச்சியில் முழு வீச்சில் பிஏபி திட்ட கால்வாய்களை தூர் வாரும் பணி மும்முரம்: கண்காணிப்புக்குழு நேரில் ஆய்வு
மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க ஈபிஎஸ் அறிக்கை விடுகிறார் : முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்