நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 14 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோடநாட்டில் 11செ.மீ. மழை பெய்துள்ளது. கெத்தையில் 10.2செ.மீ., உலிக்கல்லில் 9.4செ.மீ., குந்தாவில் 9செ.மீ., செரிமுள்ளியில் 8.4செ.மீ., மழை பதிவாகியுள்ளது. பாலாகொலாவில் 8.2செ.மீ., கீழ்கோத்தகிரி, எடப்பள்ளியில் தலா 7.4செ.மீ., மழை பெய்துள்ளது.