உ.பி: உத்தரப் பிரதேசத்தின் ஃபருக்காபாத் தொகுதியில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த ராஜன் சிங் என்ற 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். சிறுவன் வாக்களித்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த உ.பி. மாநில தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரைத்துள்ளார்.