கர்நாடகாவில் ஹோய்சால நகரில் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழப்பு..!!

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் ஹோய்சால நகரில் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர். மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காரில் இருந்தவர்களில் இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

The post கர்நாடகாவில் ஹோய்சால நகரில் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: