தமிழகம் சீர்காழி அருகே 2 சிறுவர்களை தெருநாய் கடித்ததால் அச்சம்..! May 17, 2024 சீர்காழி மயிலாடுதுறை மங்கைமடம் மயிலாதுதுரை மாவட்டம் தரிசனம் தர்ஷார்த் மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடத்தில் 2 சிறுவர்களை தெருநாய் கடித்ததால் அச்சம் ஏற்பட்டுள்ளது. தெருநாய் கடித்ததில் காயமடைந்த தர்ஷன் (8), தர்ஷார்த் (4) மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். The post சீர்காழி அருகே 2 சிறுவர்களை தெருநாய் கடித்ததால் அச்சம்..! appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் முதன்முறையாக ராமநாதபுரத்தில் பயன்பாட்டுக்கு வந்தது இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்படும் அரசு பஸ்கள்
திமுக-காங். கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை 5 மாதங்களில் பாஜ ஆட்சி கவிழும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பரபரப்பு பேட்டி
குத்தகை காலம் முடிவடைந்தும் ரூ.38.85 கோடி செலுத்தாததால் எஸ்.ஆர்.எம் ஓட்டல் மீது நடவடிக்கை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் விளக்கம்
பத்திரப்பதிவு முடிந்த நாளிலேயே பொதுமக்களுக்கு ஆவணங்களை உடனடியாக வழங்க வேண்டும்: அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தல்
தொடர் தோல்விகளால் அதிருப்தி எடப்பாடி பழனிசாமியை புறக்கணிக்கும் மாஜி அமைச்சர்கள்: அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவு
அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய செந்தில் பாலாஜி மனு மீது 19ல் தீர்ப்பு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றும் மருத்துவர், தனியார் நிறுவனத்தினர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
கார்களில் கட்சிக்கொடி கட்டுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
2024-25 மானிய கோரிக்கை தொடர்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்க பிரதிநிதிகளிடம் கருத்துகேட்பு கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடந்தது
நரம்பியல் நிபுணர் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை, ஆயுள் தண்டனை பெற்ற 9 பேரும் விடுதலை: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு