தமிழகம் சென்னையின் பல பகுதிகளில் 2 மணிநேரமாக மின் தடை! May 17, 2024 சென்னை மணாலி திருவொற்றியூர் எண்ணூர் வண்ணாரப்பேட்டை வில்லிவாக்கம் மணலி : மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக சென்னையின் பல பகுதிகளில் 2 மணிநேரமாக மின் தடை ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர், எண்ணூர், வண்ணாரப்பேட்டை, வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது. The post சென்னையின் பல பகுதிகளில் 2 மணிநேரமாக மின் தடை! appeared first on Dinakaran.
தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் தமிழகத்தில் மேலும் 10 புதிய சுங்கச்சாவடிகள்: விரைவில் திறப்பு, ஆர்டிஐ மூலம் அம்பலம்
தீப்பெட்டி தோற்றத்தில் பிஸ்கட் சின்னம் ஓட்டு கேட்காமலே 14,796 வாக்குகள் பெற்ற சுயேச்சை: திருச்சி தொகுதியில் ருசிகரம்
சென்னை விமான நிலையத்தில் முகம் அடையாளம் காணும் புது தொழில்நுட்பம் அறிமுகம்: இனி காத்திருப்பு நேரம் குறையும்
செல்வாக்கு மிக்க இருவர் தன்னை அணுகியதாக கூறிய நீதிபதி நியாயமாக சங்கர் வழக்கை விசாரிக்காமல் விசாரணையிலிருந்து விலகியிருக்க வேண்டும்
ராஜிவ்காந்தி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்பு தானம் மூலம் 5 நபர்களுக்கு மறுவாழ்வு
அறுபடை வீடு ஆன்மிக பயணத்தின் மூன்றாம் கட்டப் பயணம் இன்று திருச்செந்தூரில் தொடங்குகிறது: அறநிலையத்துறை தகவல்
ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறப்பு சீருடையில் இருந்தால் மாணவர்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்: மாநகர போக்குவரத்து கழகம் தகவல்
2 மாதத்துக்கு மேல் நடைமுறையில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தன: இன்று முதல் அரசு அறிவிப்புகளை வெளியிட தடையில்லை
நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி விதிமீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் முதன்முறையாக அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை: ரூ.6 கோடியில் சிகிச்சை மையம்; இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது; முதல்கட்டமாக 50 ஏழை பெண்களுக்கு சிகிச்சை