உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட பிரதமர் மோடி வேட்புமனுவை தாக்கல் செய்தார். வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவது இது 3-வது முறையாகும். வாரணாசியில் ஜூன் 1 ல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

The post உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: