அதன்படி கோயிலில் இந்த ஆண்டு சித்திரை மாத கடைசி நாளான இன்று சூரியஒளி சிவபெருமான் மீது விழும் அபூர்வ நிகழ்வு தொடங்கியது. அப்போது மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதனை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மூலவர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு வைகாசி, ஆனி, ஆடி ஆகிய 3 மாதங்கள் வரை தொடர்ந்து நடைபெறும் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.
The post ஒடுகத்தூர் பாக்கம் கிராம கைலாயநாதர் கோயிலில் மூலவர் மீது சூரியஒளி விழும் அபூர்வ நிகழ்வு appeared first on Dinakaran.