பூத் ஏஜென்டாக பணியாற்றியதற்கு பணம் தரவில்லை என புகார்; பாஜக மாவட்ட பொதுச்செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல்: 8 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
பூத் ஏஜெண்டுகளுக்கு பணம் தராத பா.ஜ.க. நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை
கணவர் மாயம், கடன் தொல்லையால் விரக்தி கோவையில் ரயில் முன் பாய்ந்து தாய், மகன், மகள் தற்கொலை: சென்னையை சேந்தவர்கள்
தாய் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சோகம் நீச்சல் குளத்தில் மூழ்கி மகள் பலி; தோழி சீரியஸ்: முட்டுக்காடு ரிசார்ட்டில் பரிதாபம்
தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி மகன் உட்பட 38 பேர் குண்டாசில் கைது: காவல் துறை நடவடிக்கை
ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் பாட்டிலால் குத்தி வாலிபர் கொலை
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
கஞ்சா விற்ற 3 பேர் கைது
துரைப்பாக்கம் – பல்லாவரம் 200 அடி சாலையில் தூசி படலத்தால் பொதுமக்கள் அவதி: லாரிகள் மூலம் தண்ணீர் தெளிக்க கோரிக்கை
உருட்டுக்கட்டையால் பொதுமக்களை தாக்கிய சைக்கோ ஆசாமி பிடிபட்டார்: மனநல காப்பகத்தில் ஒப்படைப்பு
சோழிங்கநல்லூர் சிக்னலில் நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம்
தொழில் போட்டி காரணமாக திருநங்கையை கொலை செய்த 4 திருநங்கைகள் கைது
இரண்டு வருடங்களாக சால்லேட் கொடுத்து பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது: தனிப்படை தீவிர விசாரணை
பெருங்குடியில் உடைப்பு ஏற்பட்ட பிரதான ராட்சத குடிநீர் குழாய் சீரமைப்பு: மின் விநியோகம் சீரானது
நீலாங்கரை கடற்கரையில் துள்ளிக் குதித்து கொஞ்சி விளையாடிய டால்பின்கள் மீனவர்கள் வியப்பு
ஓ.எம்.ஆர், எஸ்.ஆர்.பி. டூல்ஸ் முதல் துரைப்பாக்கம் சந்திப்பு வரை 5 கி.மீ. தொலைவுக்கு நெரிசல்!
ஆன்மிகம் பிட்ஸ்: அரிஹரி அம்மன் திருக்கோயிலில் மணி காணிக்கை
இசிஆரில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட சென்ற தி.நகர் தொழிலதிபர் உள்பட 4 பேர் கடலில் மூழ்கி பலி
அமெரிக்க துணை தூதரகத்தில் போலி சான்றிதழ் கொடுத்தவர் உள்பட 12 பேருக்கு குண்டாஸ்: கமிஷனர் நடவடிக்கை
ரேஷன் அரிசி கடத்திய 2 பெண்கள் சிக்கினர்: 480 கிலோ பறிமுதல்