இதில் அதானி குழுமத்திற்கும் அதிமுக ஆட்சியாளருக்கும் மிகப்பெரிய பங்கு உள்ளது என்பதை இங்கிலாந்து நாட்டு ஏடு ஆதாரப்பூர்வமாக செய்திகளை வெளியிட்டுள்ளது. இந்த ஊழல் மோசடி குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வைப்பதன் மூலம் மோடி ஊழலுக்கு எதிரானவர் என்பதை நாட்டு மக்களுக்கு நிரூபிக்க வேண்டும்.
The post அதானி, அதிமுக 6000 கோடி நிலக்கரி ஊழல் மோடியின் நடவடிக்கை என்ன? விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி கேள்வி appeared first on Dinakaran.