சிறையில் இருந்தபோது என் மனைவியை சந்திக்கவிடாமல் தடுத்தனர்: அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

டெல்லி: சிறையில் இருந்தபோது என் மனைவியை சந்திக்கவிடாமல் தடுத்தனர் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சிறையில் எனது அறையில் மட்டும் 2 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன; 13 அதிகாரிகள் கண்காணித்தனர். சிறைக்குள் என்னை அவமானப்படுத்தியும் மருந்தை நிறுத்தியும் அழிக்க நினைத்தனர் என்று அவர் கூறினார்.

The post சிறையில் இருந்தபோது என் மனைவியை சந்திக்கவிடாமல் தடுத்தனர்: அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: