அந்த 5,457 பேரில் 5,173 பேரின் விரல்ரேகை, கண் கருவிழிப்படல பதிவு எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 329 பேர் மியான்மர் நாட்டில் நிலைமை சரியாகி வருவதால் தாமாக முன்வந்து தங்கள் நாட்டுக்கு திரும்பிச் சென்றுள்ளனர். மணிப்பூரில் 2,480 பேர் சட்டவிரோதமாகக் குடியேறியிருப்பதாக மாநில அமைச்சரவை துணைக் குழு கண்டறிந்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு மே 3ம் தேதி மாநிலத்தில் வன்முறை வெடித்த பிறகு அந்த ஆய்வு பணிகள் நிறுத்தப்பட்டன’ என்றார்.
The post மணிப்பூர் மாநிலத்தில் 2,480 பேர் சட்டவிரோத குடியேற்றம்: மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் பேட்டி appeared first on Dinakaran.