கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா?: சவுக்கு சங்கர் அலுவலகத்தில் தொடரும் போலீஸ் சோதனை..!!

சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள சவுக்கு சங்கர் அலுவலகத்தில் 3 மணி நேரத்திற்கு மேலாக போலிஸ் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தேனியில் இருந்து வந்த காவல் ஆய்வாளர் தலைமையிலான 6 பேர் கொண்ட போலீஸ் சோதனை மேற்கொண்டுள்ளது. சவுக்கு சங்கர் அலுவலகத்தில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என சோதனை நடக்கிறது. பெண் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை காவல்துறை கைது செய்தது.

The post கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா?: சவுக்கு சங்கர் அலுவலகத்தில் தொடரும் போலீஸ் சோதனை..!! appeared first on Dinakaran.

Related Stories: