பட்டியலினத்தவருக்கான நிலம்: தமிழ்நாடு அரசு பதிலளிக்க நீதிமன்றம் ஆணை..!!

சென்னை: பட்டியலினத்தவர்கள் தொழில் துவங்க ஒதுக்கிய நிலத்தில் தனியார் நிறுவனங்கள் கட்டுமானம் மேற்கொள்ள தடை கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. தேசிய பட்டியலின கவுன்சில் அமைப்பாளர் கவுதம சித்தார்த்தன் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post பட்டியலினத்தவருக்கான நிலம்: தமிழ்நாடு அரசு பதிலளிக்க நீதிமன்றம் ஆணை..!! appeared first on Dinakaran.

Related Stories: