புதுச்சேரி: புதுச்சேரியில் 3 நாட்கள் நடைபெறும் கம்பன் விழாவை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். 57வது ஆண்டு கம்பன் விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழகம், புதுச்சேரி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
The post புதுச்சேரியில் கம்பன் விழாவை ஆளுநர் ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்..!! appeared first on Dinakaran.
