இந்தியா மக்களவை தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது! May 20, 2024 மக்களவை தில்லி தின மலர் டெல்லி: மக்களவை தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 5-ம் கட்ட மக்களவை தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். The post மக்களவை தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது! appeared first on Dinakaran.
நெட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்.. பீகாரில் விசாரணைக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் மீது கிராம பொதுமக்கள் தாக்குதல்: 4பேர் கைது!!
நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி சிலையை இடமாற்றம் செய்ததை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்..!!
நாட்டில் இருந்து வறுமையை முற்றிலும் ஒழிக்க உறுதி ஏற்போம்.. கடமை, செயல்பாடு மற்றும் கருணையுடன் எமது ஆட்சி நடைபெறும் : பிரதமர் மோடி சூளுரை
அவதூறுகளை சந்தித்தபோதெல்லாம் வயநாடு மக்களின் அன்பே உறுதுணை.. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உருக்கமான கடிதம்..!!
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: கர்நாடகா, கேரளாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை