வரும் ஜூன் 4ம் தெத்து வெளியாகும் தேர்தல் முடிவுகளின் படி பாஜக 200 இடங்களை கூட பெறாது எனவும், நிச்சயமாக ஆட்சி அமைக்க முடியாது என்றும் அக்கட்சி தலைவர்களுக்கு நன்கு தெரியும் என்று தெரிவித்தார். பாஜக-வினர் ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து தலைவர்களையும் சிறையில் அடைக்க விரும்புவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். இலவச பேருந்து பயண திட்டத்தை நிறுத்த பிரதமர் மோடி முயற்சிப்பதாகவும், ஆனால் ஒருபோதும் அந்த திட்டத்தை திரும்ப பெற மாட்டேன் எனவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்தார்.
The post பாஜக அரசின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.. பாஜக 200 இடங்களைக் கூட பெற முடியாது: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உறுதி appeared first on Dinakaran.