சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றும் மனுவை பரிசீலிக்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றக் கோரி அவரது தாய் அளித்த மனுவை 2 வாரங்களில் பரிசீலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிறையை மாற்றும் மனுவை பரிசீலிக்க தமிழக சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறையில் தாக்கியதாக நீதி விசாரணை கோரி சவுக்கு சங்கரின் தாய் தாக்கல் செய்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

The post சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றும் மனுவை பரிசீலிக்க ஐகோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.

Related Stories: