தமிழகம் தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! May 20, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் ராமநாதபுரம் மதுரை சிவகங்கை தூத்துக்குடி தஞ்சை திருவாரூர் மயிலாடுதுறை நாகை கடலூர் அரியலூர் பெரம்பலூர் திருச்சி புதுக்கோட்டை ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. The post தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.
மனநலம் பாதிப்பால் காணாமல் போன விமானப்படை அதிகாரி 92 வயது தாயுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்: 33 ஆண்டுக்கு பிறகு ஓய்வூதியமும் கிடைத்தது
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்
லஞ்ச வழக்கில் பிடிபடும் ஊழியரை விடுவிப்பது உடலில் கேன்சர் செல்லை செலுத்துவது போலாகும்: சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கருத்து
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க வரும் 30ம்தேதி வரை அவகாசம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
இலக்கிய துறையில் சிறப்பான தொண்டு எழுத்தாளர் பாமாவுக்கு அவ்வையார் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
ஓய்வுபெறும் உயர் அதிகாரிகளுக்கு பணி நீட்டிப்பு, சிறப்பு அந்தஸ்து வழங்கக்கூடாது: பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் சங்கம் கோரிக்கை
திருவாரூர் தொழிலதிபர் கொலை வழக்கு முறையான விசாரணை நடத்தாத பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: தஞ்சை சரக டிஐஜி அதிரடி
தமிழகத்துக்கு வேலைக்கு வந்துள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு திராவிட சித்தாந்தம் பற்றி பயிற்சி: நடிகர் சத்யராஜ் பேச்சு
முதலில் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் தெரிய வராத விவரங்கள் மேல் விசாரணையில் தெரியவந்தால் அப்பாவிகள் தண்டிக்கப்படுவது தவிர்க்கப்படும்
100 ரூபாய் கட்டுகளாக ஆர்டிஓவுக்கு லஞ்சம் கல்குவாரி மேலாளர் வீட்டில் விஜிலென்ஸ் சோதனை: போலி அரசு முத்திரையுடன் ஆவணங்கள் சிக்கியது
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,112 கோடியில் கட்டப்பட்ட புதிய முனையம் பயன்பாட்டுக்கு வந்தது: முதலில் வந்த விமானத்துக்கு தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு
நீட் தேர்வு மதிப்பெண் குளறுபடி விவகாரம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சாஸ்திரி பவனை முற்றுகையிட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கைது: சாலையில் அமர்ந்தும், கதவு மீது ஏறியும் போராடியதால் பரபரப்பு
டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் தமிழ்மொழித்தாளில் 40% மதிப்பெண் பெறவேண்டும் என்ற அரசாணை எதிர்த்த வழக்கு: ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு