தமிழகம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை எச்சரிக்கை! May 20, 2024 புதுச்சேரி மீன்பிடி துறை காரைக்கால் தின மலர் புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் கட்டுமரப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசமான வானிலை நிலவுவதால் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. The post மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை எச்சரிக்கை! appeared first on Dinakaran.
குஜராத் சபர்மதி ஆற்றை போல் சென்னை கூவம் ஆற்றை சீரமைக்க வேண்டும்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் கோரிக்கை
தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டத்தில் ரூ60 கோடியில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காக்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
பாமகவை சேர்ந்த ரவுடி கொலையில் சிக்கியவர் போலீசாரை தாக்கி தப்ப முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்: திருச்சியில் பரபரப்பு
குழப்பம் ஏற்படுத்தும் கருத்தை பேசிய நிர்வாகி மீது திருமாவளவன் நடவடிக்கை எடுப்பார்: ஆ.ராசா எம்பி பேட்டி
உல்லாசமாக இருந்து விட்டு பணம் கொடுக்காமல் தகராறு; குமரி அதிமுக நிர்வாகியை நிர்வாணமாக்கி தாக்கிய பெண்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களை நிரந்தரமாக நியமிக்க கோரி வழக்கு: சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு
மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்கள் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: சபாநாயகர் அப்பாவு பேச்சு
கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் புதிய நீர்நிலை உருவாக்கினால் வெள்ள பாதிப்பை குறைக்கலாம்: தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கருத்து
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட புதிய கூடுதல் நீதிபதிகள் 3 பேர் பதவியேற்பு: பொறுப்பு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை தேவை: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
வன பாதுகாவலர், மாசுகட்டுப்பாடு வாரியத்தில் 57 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்