நகைக்காக வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கொன்ற நபர் கைது!

கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் நகைக்காக வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கொன்ற சதீஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடன் அதிகமானதால் சதீஸ் என்பவர் எதிர் வீட்டில் புகுந்து ரேணுகாவை கொன்று 3 சவரன் நகையை திருடியது தெரியவந்தது. தப்பி ஓடிய சதீஸிடம் நகைகளை பறிமுதல் செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

The post நகைக்காக வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கொன்ற நபர் கைது! appeared first on Dinakaran.

Related Stories: