சென்னையில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய 60 பறக்கும் படை அமைப்பு : தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா

சென்னை : வெப்ப அலை காலத்தில், தடையில்லா மின் விநியோகத்துக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நுகர்வோர் சேவை மையமான மின்னகம் அலுவலகத்தில் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா பேட்டி அளித்தார். அப்போது, சென்னையில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய 60 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது என்றும் தங்குதடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

The post சென்னையில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய 60 பறக்கும் படை அமைப்பு : தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா appeared first on Dinakaran.

Related Stories: