தமிழகம் நாய் கடித்து குதறிய சிறுமிக்கு நாளை அறுவை சிகிச்சை..!! May 06, 2024 சென்னை ஆயர்விளக்கு அப்பல்லோ மருத்துவமனை தின மலர் சென்னை: சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் நாய் கடித்து குதறிய சிறுமிக்கு நாளை அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. நாய்கடித்து படுகாயம் அடைந்த 5 வயது சிறுமி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். The post நாய் கடித்து குதறிய சிறுமிக்கு நாளை அறுவை சிகிச்சை..!! appeared first on Dinakaran.
வைகாசி முதல் முகூர்த்த நாளான இன்று தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3 இடங்களில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் விலங்கு இனக்கட்டுப்பாடு மையங்கள்: ஜூலையில் பயன்பாட்டுக்கு வருகிறது
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மிக மிக கனமழை பெய்யும் என்று சிவப்பு எச்சரிக்கை விடுப்பு