இதனால் நேற்று சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமி சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி கர்ப்பமடைந்துள்ளது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய ஆதாம் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சிறுமி கர்ப்பம்: வாலிபர் கைது appeared first on Dinakaran.