அதன் அடிப்படையில் தலாய் மாவட்டத்தின் எல்லை கிராமமான மச்சுமிர் பகுதியில் காவல்துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது உரிய ஆவணங்களின்றி இந்தியாவுக்குள் ஊடுருவிய 4 குழந்தைகள் உள்பட 11 பேரை திரிபுரா காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரயில் டிக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
The post சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினர் 11 பேர் திரிபுராவில் கைது appeared first on Dinakaran.