தீவிரவாத எதிர்ப்பு திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் உட்பட, எங்கள் உயர்மட்ட தீவிரவாத எதிர் ப்பு உரையாடல் மூலம் பாதுகாப்பு விஷயத்தில் பாகிஸ்தானுடன் நாங்கள் கூட்டாளியாக இருக்கிறோம். மேலும் இரு நாடுகளின் ராணுவங்களுக்கு இடையிலான தொடர்புகளை ஆதரிக்கிறோம். தீவிரவாத தடுப்பு விவகாரங்களில் எங்கள் கூட்டாண்மையின் ஒரு பகுதியாக நாங்கள் பாகிஸ்தான் தலைவர்களுடன் தொடர்ந்து பேசுவோம். மேலும் எங்கள் வருடாந்திர தீவிரவாத எதிர்ப்பு உரையாடல் மற்றும் பிற இருதரப்பு ஆலோசனைகள் உட்பட பிராந்திய பாதுகாப்பை விரிவாக விவாதிப்போம்’’ என்றார்.
The post இந்தியா-பாக். இடையே பேச்சுவார்த்தைக்கு உதவ தயார்: அமெரிக்க வெளியுறவு அதிகாரி கூறுகிறார் appeared first on Dinakaran.