தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை மாலை வரை ராட்சத அலை எழும்: இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை

டெல்லி: தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை மாலை வரை ராட்சத அலை எழும் என்று இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திடீரென ராட்சத அலை எழும் கள்ளக்கடல் நிகழ்வு இன்று மாலை வரை இருக்கும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இன்று மாலை விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கையை நாளை மாலை வரை இந்திய கடல்சார் ஆய்வு மையம் நீட்டித்துள்ளது.

The post தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை மாலை வரை ராட்சத அலை எழும்: இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: