ஈமக்கிரியை நிகழ்ச்சி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அனுமதி

ஜார்க்கண்ட்: உறவினரின் ஈமக்கிரியை நிகழ்ச்சியில் பங்கேற்க ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள ஹேமந்த் சோரன் சிறையில் உள்ளார்.

 

The post ஈமக்கிரியை நிகழ்ச்சி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: