இந்தியா பீகாரில் ரூ.7.89 கோடி மதிப்பிலான மேம்பாலம் திறக்கும் முன்பே இடிந்து விழுந்தது Jun 18, 2024 பீகார் பாட்னா அராரியா மாவட்டம் பத்ரியா காட் பக்ரா நதி தின மலர் பாட்னா :பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் ரூ.7.89 கோடி மதிப்பிலான மேம்பாலம் திறக்கும் முன்பே இடிந்து விழுந்தது. பக்ரா நதியில் பத்ரியா காட் பகுதியில் பாலம் திறப்பு விழாவுக்கு முன் சரிந்தது. The post பீகாரில் ரூ.7.89 கோடி மதிப்பிலான மேம்பாலம் திறக்கும் முன்பே இடிந்து விழுந்தது appeared first on Dinakaran.
‘முதல்ல ஏதாவது செய்யுங்கப்பா…’ ராகுலுக்கும், சித்துவுக்கும் உள்ள பொதுவான பிரச்னை: பஞ்சாப் முதல்வர் பகவந்த் கிண்டல்
புனே புத்தக திருவிழாவில் அதிக போஸ்டர்களை ஒட்டி இந்தியா கின்னஸ் சாதனை: அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது
ஆளந்தா தொகுதியில் வாக்கு திருட்டு முன்னாள் பாஜ எம்எல்ஏ, மகன் உள்பட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: 6 ஆயிரம் வாக்காளர்களை நீக்க முயன்றது கண்டுபிடிப்பு
கேரள உள்ளாட்சித் தேர்தல் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி: ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு பின்னடைவு, திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜ கைப்பற்றியது
தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளித்த வழக்கு ஈடி சோதனையில் ரூ.3.70 கோடி பணம்,ரூ.6 கோடி தங்கம்,வெள்ளி பறிமுதல்
எல்ஐசி பாலிசியில் எடுத்த ரூ. 40 லட்சம் பணத்திற்காக காதலன் மூலம் தங்கையை கொன்ற பெண்: குஜராத்தில் கொடூரம்
விவாகரத்து வழக்கில் திருப்பம் போதிய வருமானம் உள்ள பெண் ஜீவனாம்சம் பெற தகுதியில்லாதவர்: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி
100 நாள் வேலை திட்டத்துக்கு புதிய பெயர் மகாத்மா காந்தி பெயரில் என்ன தவறு உள்ளது? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி