தமிழகம் உதகைக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை மே 7 முதல் அமல்: ஆட்சியர் பேட்டி May 03, 2024 உத்காய் நீலகிரி கலெக்டர் அருணா தின மலர் நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகைக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை மே 7 முதல் அமல்படுத்தப்படும் என்று நீலகிரி ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். இ-பாஸ் நடைமுறைக்கான முழு அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஆட்சியர் பேட்டியளித்தார். The post உதகைக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை மே 7 முதல் அமல்: ஆட்சியர் பேட்டி appeared first on Dinakaran.
தமிழ்நாடு அரசுப்பேருந்துகளில் கலை பண்பாட்டுத் துறையினருக்கு முழுமையாக சலுகைகளை வழங்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கர்
ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு விவகாரம் கரூரில் சிபிசிஐடி விசாரணை தீவிரம்: எம்.ஆர்.விஜயபாஸ்கர் காஷ்மீரில் பதுங்கலா?
இருசக்கர வாகனங்களில் தனியாக வருபவர்களிடம் வழிப்பறி: தூத்துக்குடியில் இரவு நேரங்களில் தனியாக வர மக்கள் அச்சம்
முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் அன்று பள்ளிகளில் மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு
டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்தப்பட்ட சிவில் நீதிபதிகள் தேர்வில் இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற வேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்