தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பச்சலனத்தால் மழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பச்சலனத்தால் மழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைய வாய்ப்பு எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பச்சலனத்தால் மழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: