நியூஸ் கிளிக் இணையதள நிறுவனர் மற்றும் எடிட்டரை கைது செய்தது சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: நியூஸ் கிளிக் இணையதள நிறுவனர் மற்றும் எடிட்டர் பிரபீர் புரகாயஸ்தாவை கைது செய்தது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. பிரபீர் புரகாயஸ்தாவை உடனடியாக விடுதலை செய்யவும் பிரபீர் புரகாயஸ்தாவை உபா சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததும் சட்டவிரோதம் என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி உபா சட்டத்தின்கீழ் பிரபீர் புரகாயஸ்தா கைதுசெய்யப்பட்டார்.

 

The post நியூஸ் கிளிக் இணையதள நிறுவனர் மற்றும் எடிட்டரை கைது செய்தது சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: