ராஜஸ்தான் மாநிலத்தில் ஜுன்ஜுனுவில் தாமிர சுரங்கத்தில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்து

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜுன்ஜுனுவில் தாமிர சுரங்கத்தில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. லிப்ட் அறுந்து ஏற்பட்ட விபத்தில் சுரங்கத்தில் சிக்கியிருந்த 14 பேரை பேரிடர் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். கொல்கத்தா லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் உள்பட 14 பேர் லிப்ட் அறுந்து சுரங்கத்தில் சிக்கியிருந்தனர். லிப்ட் அறுந்து 577 மீட்டர் ஆழத்தில் சிக்கியிருந்த 14 பேர், 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டனர்.

The post ராஜஸ்தான் மாநிலத்தில் ஜுன்ஜுனுவில் தாமிர சுரங்கத்தில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்து appeared first on Dinakaran.

Related Stories: