ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சுரங்க விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: 14 பேர் மீட்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜுன்ஜுனுவில் தாமிர சுரங்கத்தில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்தில் 14 பேர் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லிப்ட் அறுந்து சுரங்கத்தில் சிக்கியிருந்த 14 பேரை பேரிடர் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். கொல்கத்தா லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் உள்பட 15 பேர் லிப்ட் அறுந்து சுரங்கத்தில் சிக்கியிருந்தனர். லிப்ட் அறுந்து 577 மீட்டர் ஆழத்தில் சிக்கியிருந்த 14 பேர், 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டனர்.

The post ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சுரங்க விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: 14 பேர் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: