தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது

சென்னை: தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது. திருப்பத்தூர் 107, தருமபுரி, வேலூரில் தலா 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. திருத்தணி 105, கரூர் பரமத்தி, சேலம் தலா 104, மதுரை விமான நிலையம், மதுரை நகரம், கோவை தலா 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.

The post தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது appeared first on Dinakaran.

Related Stories: