காயமடைந்த அனைவரும் கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் நாய்கடிக்கான ஊசிகளை தொடர்ந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் வந்து செலுத்திக் கொள்ளும்படி மருத்துவமனை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. கடமலைக்குண்டு பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தலாக திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post நாய் கடித்து 15 பேர் காயம் appeared first on Dinakaran.