இதனால் இரண்டு பக்கத்திலும் உள்ள தடுப்புகள் அனைத்தும் சரிந்து கிடக்கின்றன. இதனால் விபத்துக்கள் நடக்கும் என்ற அச்சத்தில் பயணிகள் பயணிக்கின்றனர்.எனவே, திருப்போரூர்-நெம்மேலி சாலையோரத்தில் சரிந்து கிடக்கும் சாலை தடுப்புகளை உடனடியாக சீரமைக்க மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருப்போரூர்-நெம்மேலி சாலையில் சரிந்துள்ள தடுப்புகளால் விபத்து: சீரமைக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.