தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சிக்காக ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்..!!

மதுரை: தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சிக்காக கள்ளழகர் ராமராயர் மண்டபம் வந்தடைந்தார். கள்ளழகர் மீது பக்தர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

The post தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சிக்காக ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்..!! appeared first on Dinakaran.

Related Stories: