திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே தனியார் சரக்கு பெட்டக முனையத்தில் தீ விபத்து..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே கொண்டக்கரையில் தனியார் சரக்கு பெட்டக முனையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சரக்கு பெட்டக முனையத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த மரக்கட்டைகள் நீரில் எரிந்து சேதமடைந்தன.

The post திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே தனியார் சரக்கு பெட்டக முனையத்தில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: