எனவே, இந்த வழக்கு விசாரணை முடிவடையும் வரை கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என கூறியுள்ளார். அன்புமணி வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், ‘‘கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை மேற்கொள்ள வேண்டும்’’ என கூறியுள்ளார்.
The post கடலூர் மாவட்டத்தில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.