சென்னை சைதாப்பேட்டை பாத்திமா பள்ளி வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு

சென்னை: சென்னை சைதாப்பேட்டை பாத்திமா பள்ளி வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. மின்னணு இயந்திரத்தில் ஒப்புகை சீட்டு வராததால் வாக்குப்பதிவு நிறுத்தியுள்ளனர். மின்னணு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post சென்னை சைதாப்பேட்டை பாத்திமா பள்ளி வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு appeared first on Dinakaran.

Related Stories: