இதுகுறித்த புகாரின்பேரில், பாஜ வேட்பாளர் ரமேஷ்கோவிந்த், பாஜ நிர்வாகி மணிவண்ணன் ஆகியோர் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தடை செய்யப்பட்ட வெடிபொருட்கள் விற்பனை செய்ததாக பட்டாசுக்கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பக்கிரிசாமியின் வீட்டில் இருந்த 5 லட்சம் ரொக்க பணம், 8 பவுன் நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என ரூ.12 லட்சம் மதிப்பிலான பொருட்களும் சுப்ரமணியன் வீட்டில் இருந்த ரூ.4.50 லட்சம் மதிப்பிலான பொருட்களும் எரிந்து நாசமாகி உள்ளது.
The post பட்டாசு வெடித்ததில் 2 வீடுகள் நாசம்: பாஜ வேட்பாளர் மீது வழக்கு appeared first on Dinakaran.