அடுaத்த சீசனில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 8 வீரர்களை தக்க வைத்துக்கொள்வது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. கடந்த 2022ம் ஆண்டு நடந்த மெகா ஏலத்தில் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம். மேலும் ஐபிஎல்லின் மொத்த ஏலத்தொகை ரூ.100 கோடியில் இருந்து அதிகரிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
The post 2025ம் ஆண்டுக்கான மெகா ஏலம்; 8 வீரர்களை தக்க வைக்க அனுமதியா? ஐபிஎல் உரிமையாளர்களுடன் 16ம் தேதி பிசிசிஐ ஆலோசனை appeared first on Dinakaran.