மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் இதுவரை 3.6 கோடி பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது: தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தகவல்

சென்னை: மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் இதுவரை 3.6 கோடி பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார். இதுவரை 57 சதவீதம் பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளன; ஏப்.13-க்குள் பணியை முடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

The post மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் இதுவரை 3.6 கோடி பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது: தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: