காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்ப்பாயம் அமைக்கப்படும். நதிநீர் படுகை மேலாண்மை சட்டம் கொண்டுவரப்படும். அணை பாதுகாப்பு மசோதா கொண்டு வரப்படும். சேது கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என 74 தேர்தல் வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. நிகழ்ச்சியில் வைகோ பேசும்போது, திருச்சியில் நலிவடைந்து வரும் பெல் மற்றும் அதை சார்ந்துள்ள சிறுகுறு தொழில்கள் செழிப்படைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
The post மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு appeared first on Dinakaran.