அதிமுக தேர்தல் களத்தில் பூஜ்ஜியமாக உள்ளது. தேர்தலில் 400 தொகுதிக்கு மேல் பாஜ வெற்றி பெறும் என மோடி கூறுவது வேடிக்கையானது. கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் பாஜ துடைத்தெறியப்படும். வடமாநிலங்களில் பாஜ வேட்பாளர்களே வாபஸ் பெறும் நிலைதான் உள்ளது. ரவுடிகள் கூடாரமாக பாஜ உள்ளது. அண்ணாமலை அநாகரீகமாக பேசுகிறார். மதவெறி அரசியலை தான், அண்ணாமலை இறையாண்மை என்று கூறுகிறார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post பாமக கால்களை பிடித்து பாஜ கூட்டணி வைத்துள்ளது: பாலகிருஷ்ணன் தாக்கு appeared first on Dinakaran.