மீதமுள்ள ரூ. 71 கோடி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கணக்கு விவரங்களை எஸ்.பி.ஐ வெளியிடவில்லை. எஸ்.பி.ஐ புள்ளிவிவரப்படி இன்பினா கேபிடல் நிறுவனம் வாங்கிய ரூ60 கோடி தேர்தல் பத்திரங்களையும் ஆளும் பாஜவுக்குதான் வழங்கியுள்ளது. அந்த காலக்கட்டத்தில் ரிசர்வ் வங்கி கோடக் மஹிந்திரா வங்கிக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஒட்டு மொத்தமாக ரூ.131 கோடி தேர்தல் பத்திரங்களையும் இன்பினா நிறுவனம் பாஜவுக்குதான் தந்திருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. பாஜவுக்கு தரப்பட்ட நிதியை குறைத்து காட்ட எஸ்பிஐ முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
The post தேர்தல் பத்திர கணக்கில் எஸ்.பி.ஐ வங்கி தில்லுமுல்லு: கோடக் குழுமம் வாங்கியது ரூ.131 கோடி.! எஸ்பிஐ கணக்கு காட்டியது ரூ.60 கோடி appeared first on Dinakaran.